Ramayana in 9 lines

ஒன்பது வரியில் இராமாயணம்
- ஸ்ரீ மஹா பெரியவா!

அனைவரும் சொல்லலாம்!
குழந்தைகளை தினமும் சொல்ல பழக்குங்கள்.அற்புதமான எதிர்காலம் அவர்களுக்கு காத்திருக்கும்.

சகல காரியங்களும் வெற்றி பெறும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதாஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சா்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமச்சந்த்ர பாலயமாம்..
ஸ்ரீ ராம்!ஜெய் ராம்!ஜெய் ஸ்ரீராம்!

Comments